tag:blogger.com,1999:blog-6163180827002746527.post9080499243166392863..comments2023-06-26T01:52:21.915-07:00Comments on சில்வியா மேரி: சிறுகதை - முடிவுறாத பயணம்silviamary.blogspot.inhttp://www.blogger.com/profile/14357815408292965612noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6163180827002746527.post-91312007300715247632009-12-03T02:22:10.181-08:002009-12-03T02:22:10.181-08:00கோவியார் சொன்னதேதான். தமிழ்மணத்தில் சேர்த்துருங்க....கோவியார் சொன்னதேதான். தமிழ்மணத்தில் சேர்த்துருங்க.<br /><br />அப்புறம் இன்னொன்னு..... கோவிச்சுக்கக் கூடாது.<br /><br />எழுதுவதோடு நம்ம கடமை முடிஞ்சுருது. வாசிக்கணுமுன்னு இருப்பவர்கள் வந்து வாசிப்பாங்க.<br /><br /><br />ஃபாண்ட் சைஸைக் கொஞ்சம் பெருசாக்கினால் நல்லது.<br /><br />வேர்டு வெரிஃபிகேஷன் இருந்தால் பின்னூட்டுபவர்கள் 'வேற வேலையில்லை'ன்னு போகும் வாய்ப்பு அதிகம்.<br /><br />தூக்கிருங்க. மாடரேஷன் வச்சுக்கோங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6163180827002746527.post-1731492533688321172009-12-03T01:50:46.838-08:002009-12-03T01:50:46.838-08:00என்னுடைய பதிவுப் பக்கத்தைப் பொருட்படுத்தி பார்த்தத...என்னுடைய பதிவுப் பக்கத்தைப் பொருட்படுத்தி பார்த்ததற்கும் கருத்துரைத்ததற்கும் நண்பர்கள் கோவி கண்ணன், Bhushana,சபரிநாதன் அர்த்தநாரி மற்றும் குப்பன் யாஷூ நால்வருக்கும் நன்றிகள்!<br /><br />கோவிக் கண்ணன் மற்றும் சபரிநாதனுக்கு: உங்கள் ஆலோசனையை ஏற்கெனவே செயல்படுத்தி பார்த்திருக்கிறேன். தமிழ்வெளியில் என்னுடைய பதிவுப்பக்கம் அவ்வப்போது மின்னத்தான் செய்கிறது. யாரும் பொருட் படுத்தியதாகத் தான் தெரியவில்லை.என்னுடைய நீண்ட கதைகள் குப்பன் சொல்வது போல் அலுப்பூட்டுவதாக இருக்கலாம். தழிழ்மணத்தில் எவ்வளவோ முயன்றும் சேர்ப்பிக்க முடியவில்லை. மற்ற திரட்டிகளை இன்னும் முயற்சிக்கவில்லை.<br /><br />Bhushanaக்கு: உங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்க்ம் அனேக நன்றிகள்!<br /><br />குப்பன் யாஷூக்கு: ஒரு கதையின் முதல் நான்கு வரிகளை மட்டும் வாசித்து விட்டு கருத்துரைக்க முனைவது அராஜகமில்லையா? கதையை வாசிக்காமலேயே இது துபாய் மற்றும் சிங்கப்பூரில் வாழ்பவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதாக எப்படி நீங்களாகவே புனைந்து கொள்கிறீர்கள்! உங்களுக்கு கதை படிக்கிற மனநிலை இல்லை என்றால் கடந்து சென்று விடுங்கள்; அவ்வளவு தான்!சரி முதல் கதை தான் அலுப்பூட்டுகிற தென்றால் மற்ற கவிதைகளையோ கதைகளையோ வாசித்துப் பார்த்திருக்கலாமே!பரவாயில்லை; வந்ததற்கு நாலுவரி வாசித்ததற்கு நன்றிகள்!<br /><br />அன்புடன்<br />சோ.சுப்புராஜ்silviamary.blogspot.inhttps://www.blogger.com/profile/14357815408292965612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6163180827002746527.post-62570058838674033652009-12-02T15:27:48.280-08:002009-12-02T15:27:48.280-08:00as kovi kananan said you could add your blog in Ta...as kovi kananan said you could add your blog in Tamilmanam, Tamilish and others.<br /><br />This dubai story looks very long to me, so I have just read only the 1st 4 senetcnes. sorry for that please. There are 10000 of stories about Dubai & singapore Tamilan life so its little boring to me, sorry please.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6163180827002746527.post-61583283312706237242009-12-02T05:15:07.518-08:002009-12-02T05:15:07.518-08:00//கோவி.கண்ணன் said...
நீங்கள் தமிழ்மணம், தமிழ...//கோவி.கண்ணன் said...<br /><br /> நீங்கள் தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைத்தால் உங்கள் வலை பலர் பார்வையில் படும்.<br />//<br /><br />Thiratti, tamil10, tamilers innum niraya irukkirathu.<br /><br />vaazthukkalSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6163180827002746527.post-64946197420741281162009-12-01T22:48:39.092-08:002009-12-01T22:48:39.092-08:00really gud style of story telling,why dont you thi...really gud style of story telling,why dont you think of changing the format of the blog. esp when we read story we need some broad reading phase<br /><br />bhushananiramhttps://www.blogger.com/profile/17564575576213053073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6163180827002746527.post-14205948525839135472009-12-01T21:38:12.225-08:002009-12-01T21:38:12.225-08:00நீங்கள் தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இ...நீங்கள் <a href="http://www.thamizmanam.com" rel="nofollow">தமிழ்மணம்</a>, <a href="http://www.tamilveli.com" rel="nofollow">தமிழ்வெளி </a> போன்ற திரட்டிகளில் இணைத்தால் உங்கள் வலை பலர் பார்வையில் படும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com